இந்த குழுவில் தேசிய நிதிக் குற்ற மையம் (என்எப்சிசி) தலைமையேற்று வழிநடத்த இருக்கும் வேளையில், தேசிய ஆளுமை, நேர்மை மற்றும் ஊழல் தடுப்பு மையமும் (ஜிஐஏசிசி) பங்கேற்கும் என்று அவர் கூறினார்.
“நாம் மீண்டும் பெற விரும்பும் சொத்துகளை முதலில் தீர்மானிக்க வேண்டும். இவை, வெளிநாடுகளில் உள்ள சொத்துகள், உள்ளூர் சொத்துகள் அல்ல” என்று அவர் குறிப்பிட்டார்.
Comments