முன்னதாக நஜிப்பை ஆதரிப்பதில் வலுவாக இருந்த நஸ்ரி, அம்னோவுக்கு இந்த வளர்ச்சி நல்லதல்ல என்று கூறினார்.
“இது பிற்போக்குத்தனமானது என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற வளாகத்தின் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.
“நாம் (தேமு) எவரின் தலைமைத்துவத்தின் கீழ் தோற்றோம்? அவர் என்ன வகையான அறிவுரையை வழங்க முடியும்?” என்று நஸ்ரி கேள்வி எழுப்பினார். மேலும், நஜிப் தற்போது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு விசாரணையை எதிர்கொள்கிறார் என்றும் அவர் கூறினார்.
Comments