எவ்வாறாயினும், இதற்கு முன்னர் பரப்பப்பட்ட காணொளியில் நூறு விழுக்காடு ஒத்துப் போகும் அடையாளங்களை கண்டறிய இயலவில்லை என்று சைபர் செக்யூரிட்டி தெரிவித்ததாக அவர் கூறினார்.
“நீதிக்கு கொண்டுவரப்பட்டால் ஒரு விவகாரமாக எனது கருத்துகள் விசாரிக்கப்படும். ஆகவே எனது கடமையை சரிவரச் செய்வதற்கு மக்கள் அந்த பொறுப்பை புரிந்துகொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று நேற்று புதன்கிழமை ஆர்டிஎம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் குறிப்பிட்டார்.
Comments