Home Tags அப்துல் ஹாமிட் பாடோர்

Tag: அப்துல் ஹாமிட் பாடோர்

அக்ரில் சானிக்குப் பதில் புதிய ஐஜிபி யார்?

கோலாலம்பூர் : புதிய அரசாங்கம் அமைந்த பின்னர் நாட்டின் முக்கிய தலைமைப் பதவிகள் மாற்றப்படுவது வழக்கம். கடந்த 15-வது பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நாட்டின் 10-வது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தேர்ந்தெடுக்கப்பட்டார்....

ஐஜிபி குற்றச்சாட்டுகள் : அரச விசாரணைக் குழு அமைப்பீர் – சாஹிட் ஹாமிடி கோரிக்கை

கோலாலம்பூர் : பதவி விலகிய காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ ஹாமிட் பாடோர் காவல் துறையில் நிலவும் அரசியல் தலையீடுகள் குறித்து முன் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரச விசாரணை வாரியம் அமைக்க...

ஹாமிட் பாடோர் அவசரநிலை முடியும் வரையில் காவல் துறை தலைவராக இருந்திருக்க வேண்டும்!

கோலாலம்பூர்: அவசரநிலை முடியும் வரை அப்துல் ஹாமிட் பாடோர் காவல் துறை தலைவராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார். 2015- ஆம் ஆண்டில் 1எம்டிபி...

பணம் பெற்று கட்சித் தாவும் அரசியல்வாதிகளை மட்டுமே விசாரிக்க முடியும்!

கோலாலம்பூர்: சாட்சிகள் இருக்கும் பட்சத்தில் பணம் பெற்று, கட்சி விட்டு கட்சித் தாவும் அரசியல்வாதிகளை விசாரிக்க மட்டுமே மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் செயல்படும். எம்ஏசிசி தலைமை ஆணையர் அசாம் பாக்கி கூறுகையில், அரசியல்...

பாஸ்: உண்மை கூறத் தயங்கினால், மத ஞானம் பெற்று என்ன பயன்?- ஹாமிட் பாடோர்

கோலாலம்பூர்: காவல் படையில் அரசியல் தலையீடு உள்ளிட்ட தவறுகளைச் சரிசெய்ய உதவாவிட்டால் மத ஞானத்தைப் பெறுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று அப்துல் ஹாமிட் பாடோர் இன்று தெரிவித்தார். "தயவுசெய்து உங்கள் கண்களைத் திறந்து,...

காவல் துறை சிறப்பு கிளையில் ஹம்சாவின் தலையீடு உள்ளது

கோலாலம்பூர்: மூத்த காவல்துறை அதிகாரிகளை நியமிப்பதில் உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் தலையீடு உள்ளது என்ற குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ள கதையை முன்னாள் தேசிய காவல் துறை தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர்...

அடுத்த காவல் துறைத் துணைத் தலைவர் யார்?

கோலாலம்பூர் : நடப்பு காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ ஹாமிட் பாடோர் (படம்) பதவி விலகிச் செல்லும் நிலையில் புதிய காவல் துறைத் தலைவராக அக்ரில் சானி மே 4-ஆம் தேதி...

ஐஜிபி-உள்துறை அமைச்சர் மோதல் வெளிச்சத்துக்கு வந்தது

கோலாலம்பூர் : இதுநாள் வரையில் இலைமறை காயாக இருந்து வந்த காவல் துறைத் தலைவருக்கும் (ஐஜிபி) – உள்துறை அமைச்சருக்கும் இடையில் நிலவி வந்த உள்குத்துப் போராட்டங்கள் நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 30)...

குரல் பதிவு: சாஹிட்- அன்வார் இன்னும் புகார் அளிக்கவில்லை

கோலாலம்பூர்: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி மற்றும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் பேசியதாக வெளியான குரல் பதிவு போலியானது என்று நம்பினால் புகார் அளிக்குமாறு காவல் துறை வலியுறுத்தியுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் புகார்...

மக்காவ் பணமோசடி கும்பல் மீதான நடவடிக்கை தகவல்கள் கசிவு!

கோலாலம்பூர்: நாட்டின் மிகப் பெரிய பணமோசடி கும்பலின் தலைவரான, டத்தோஸ்ரீ நிக்கி லியோ சீன் ஹீ மற்றும் குழுவின் உறுப்பினர்களை வேட்டையாட ஓப்ஸ் பெலிகன் 3.0 இன் தகவலில் கசிவு ஏற்பட்டதாக காவல்...