மூன்றாம் தரப்பினரும் முன்வந்து சொத்துக்களைக் கோராததால், நீதிபதி முகமட் சாய்னி மஸ்லான் துணை அரசு வழக்கறிஞர் ஆரோன் செல்லையாவின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டார்.
லேரிக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்ட போதிலும், அவர் இன்று வெள்ளிக்கிழமை காலை நீதிமன்றத்தில் தோன்றவில்லை.
கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதியன்று, மூன்றாம் தரப்பினர் யாரேனும் அச்சொத்துகளைக் கோர விரும்பினால் மூன்று மாதத்திற்குள் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருந்தது.
Comments