பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி மற்றும் இகோ வோர்ல்ட் டெவெலப்மண்ட் குருப் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி (சிஒஒ) டத்தோ சுந்தரராஜு சோமு ஆகியோரும் இந்த பேராளர்கள் குழுவில் இணைந்து சென்றுள்ளனர்.
புது டில்லி, பெங்களூரு, சேலம், மற்றும் சென்னையில் இந்திய தலைவர்கள், வணிக குழுக்கள், மலேசிய தூதர்கள் மற்றும் மாணவர்களை அவர்கள் சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
Comments