சுதந்திர தினமான ஆகஸ்ட் 31 முதல் மலேசிய தினமான செப்டம்பர் 16 வரை உள்ள 17 நாட்களை உட்படுத்தி ‘கொஞ்சம் நல்லதை சொல்லுங்கள்-2019’ என்னும் பிரச்சார இயக்கத்தை தலைநகர், டெய்லர்ஸ் கல்லூரியில் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி தொடக்கி வைத்து உரையாற்றிய தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத் துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி, நம் நாடு இதுவரை அடைந்துள்ள வளப்பத்திற்கும் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக அமைவது ஒற்றுமை என்னும் கூறுதான் என்றார்.
“ருக்குன் நெகாரா கோட்பாடு, நம் திசைகாட்டி” – வேதமூர்த்தி கூறுகிறார்
Comments