இந்நிலையில் கடந்த 77 நாட்களாக நீடித்து வந்த காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற குழப்பம் நேற்று சனிக்கிழமை ஒரு முடிவுக்கு வந்தது. சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராகத் தொடர வேண்டும் என அந்தக் கட்சியின் மத்திய செயற்குழு முடிவெடுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து மீண்டும் நேரு குடும்பத்தின் ஓர் உறுப்பினரே காங்கிரசின் தலைவராகி உள்ளார்.
இந்த முடிவு மத்திய செயற்குழுவின் ஏகமனதாக முடிவு என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Comments