அதே நிலைமை உத்துசானின் கீழ் இயங்கும் இணைய செய்தித்தாளான கொஸ்மொவுக்கும் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
உத்துசான் கிளைக்கான தேசிய ஊடகவியலாளர்கள் சங்கம் (என்யுஜெ) தலைவர் முகமட் தௌபிக் அப்துல் ரசாக் கூறுகையில், இன்று திங்கட்கிழமை தனது பல ஊழியர்களுக்கு வாய்வழியாக இந்த முடிவு சொல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.
உத்துசான் தொழிலாளர்கள் குழு இன்று தங்களுக்கு மூன்று மாதங்களாக வழங்கப்படாத சம்பளத்தைக் கோரினர்.
Comments