ஈரானிய தொலைக்காட்சி செய்தி அறிக்கைகள் குறிப்பிட்ட அறிக்கையில், காசிம் சுலைமணியின் சொந்த ஊரான கெர்மானில் இரங்கல் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட போது இது நடந்ததாக குறிப்பிட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் மேலும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
Comments