கொவிட்-19 தொற்று நோய் விளைவாக ஏற்படும் பொருளாதார அபாயங்கள் திறம்பட தீர்க்கப்படுவதை உறுதிசெய்ய 20 பில்லியன் ரிங்கிட்டை அரசாங்கம் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத் தொகுப்பு ஏற்படுத்தியுள்ளது.
இந்த பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் இந்நோயின் தாக்கத்தை நிவர்த்தி செய்யும் எனவும், மக்கள் அடிப்படையிலான வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு தரமான முதலீட்டை ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறினார்.
(மேலும் தகவல்கள் தொடரும்)
Comments