Home One Line P1 மலேசியாவில் கொவிட்-19 நோய் கண்டிருப்பவர்களின் எண்ணிக்கை 50-ஆக உயர்வு!

மலேசியாவில் கொவிட்-19 நோய் கண்டிருப்பவர்களின் எண்ணிக்கை 50-ஆக உயர்வு!

504
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் கொவிட்-19 தொற்று நோய் கண்டிருப்பவர்களின் எண்ணிக்கை 50-ஆக உயந்துள்ளது. மேலும், 14 பேருக்கு இந்த நோய் கண்டிருப்பதாக சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

“புதிய வழக்குகள் எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் 11 நாட்களுக்குப் பிறகு, இரண்டாவது அலை பிப்ரவரி 27-ஆம் தேதியன்று தொடங்கியது. மார்ச் 4 வரையில் கொவிட் -19 தொடர்பாக 23 வழக்குகள் பதிவாகியுள்ளன.”

“இது மலேசியாவில் மொத்த கொவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கையை 50 வழக்குகளாகக் கொண்டுவருகிறது” என்று அவர் கூறினார்.