முன்னதாக, எம்ஏசிசி தலைவர் பதவியிலிருந்து லத்தீபா கோயா விலகினார். லத்தீபா தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமர் மொகிதின் யாசினுக்கு கடந்த மார்ச் 2-ஆம் தேதி சமர்ப்பித்ததாக தெரிவித்திருந்தார்.
அது தனது சொந்த முடிவு என்றும் தாம் பதவி விலக அழுத்தம் கொடுக்கப்பட்டது என்பது வெறும் ஊகம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
Comments