பேரங்காடியில் இருந்த 7 பேர்களைத் தாக்கிய அவன் இரண்டு காவல் துறை அதிகாரிகளையும் தாக்கியிருக்கிறான்.
தாக்குதலை நிறுத்தி விட்டு கையில் இருக்கும் கத்தியைக் கீழே போடுமாறு காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தும் அந்நபர் தாக்குதலை நிறுத்தாமல் தொடர்ந்ததால் அவனைச் சுட்டதாகவும் அதன் காரணமாகவும் அவன் மரணமடைந்ததாகவும் காவல் துறை தெரிவித்தது.
தாக்குதல்களுக்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.
Comments