Home One Line P1 கெடா : முக்ரிஸ் பதவி விலகினார் – புதிய மந்திரி பெசார் பதவியேற்கிறார்

கெடா : முக்ரிஸ் பதவி விலகினார் – புதிய மந்திரி பெசார் பதவியேற்கிறார்

791
0
SHARE
Ad

அலோர்ஸ்டார் – கெடா மாநில சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மை இழந்த முக்ரிஸ் மகாதீர் தனது மந்திரி பெசார் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தையும் கெடா சுல்தானிடம் சமர்ப்பித்துள்ளார்.

இன்று பிற்பகல் 3.00 மணிக்கு கெடா மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராக பாஸ் கட்சியைச் சேர்ந்த முகமட் சனுசி முகமட் நோர் பதவியேற்க கெடா சுல்மான் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

முகமட் சனுசி ஜெனரி சட்டமன்ற உறுப்பினராவார்.

(மேலும் விவரங்கள் தொடரும்)

#TamilSchoolmychoice