Home Tags முகமட் சனுசி முகமட் நோர்

Tag: முகமட் சனுசி முகமட் நோர்

தைப்பூசத்தை முன்னிட்டு கெடாவில் விடுமுறை – மந்திரி பெசார் சனுசி அறிவிப்பு

அலோர்ஸ்டார் : தைப்பூசத்தை முன்னிட்டு ஜனவரி 25-ஆம் தேதியை பொது  விடுமுறையாக கெடா அரசு அறிவித்துள்ளது. இன்று புதன்கிழமை (டிச. 3) நடைபெற்ற மாநில ஆட்சிக் குழுக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதாக...

கெடா மந்திரி பெசார் சனுசிக்கு எதிராக வின்சென்ட் டான் தடையுத்தரவு பெற்றார்

ஷா ஆலாம் : கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நூர் தனக்கு எதிராக அவதூறான கருத்துகளைக் கூறியதற்காக அவதூறு வழக்கு தொடுத்துள்ள பிரபல வணிகர் வின்சென்ட் டான், தொடர்ந்து அத்தகைய...

கெடா : முகமட் சனுசி நூர் மீண்டும் மந்திரி பெசார் – ஆட்சிக் குழுவில்...

அலோர்ஸ்டார் : ஜெனரி சட்டமன்ற உறுப்பினர் முகமட் சனுசி நூர் மீண்டும் கெடா மாநில மந்திரி பெசாராக இன்று திங்கட்கிழமை காலை 10.15 மணியளவில் மாநில ஆட்சியாளர் சுல்தான் சாலேஹூடின் சுல்தான் பட்லீஷா...

சனுசி முகமட் நூர் கைது – தேச நிந்தனை வழக்கு – சர்ச்சைகள் தொடர்கின்றன

கோலாலம்பூர் : சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக கெடா மந்திரி பெசார் சனுசி முகமட் நூர் கைது செய்யப்பட்ட விவகாரம் பல்வேறு சர்ச்சைகளுக்கு வழி வகுத்திருக்கிறது. அவர் அதிகாலை 3.00 மணிக்குக்...

சனுசி முகமட் நூர் தேசநிந்தனை வழக்கு : கெடாவில் அனுதாபம் பெருகுமா?

ஷா ஆலாம் : சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக கெடா மந்திரி பெசார் சனுசி முகமட் நூர் மீது செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) செலாயாங் அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் தேச நிந்தனை...

சனுசி முகமட் நூர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்

ஷா ஆலாம் : சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக கெடா மந்திரி பெசார் சனுசி முகமட் நூர் மீது நாளை செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) செலாயாங் அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள்...

சனுசியின் டிக்டாக் காணொலிப் பக்கத்தை நாங்கள் முடக்கவில்லை – சைபுடின் நசுத்தியோன் தெளிவுபடுத்தினார்

கோலாலம்பூர் : அண்மையில் கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோரில் டிக்டாக் காணொலிப் பக்கத்தை அரசாங்கம் தடை செய்திருப்பதாக கூறப்படுவதை உள்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் மறுத்துள்ளார். டிக்டாக் கணக்குகளை தடை...

தைப்பூசத் திருவிழாவுக்கு 2022-இல் கெடா மாநிலத்தில் விடுமுறை

அலோர்ஸ்டார் : அடுத்தாண்டு 2022-ஆம் ஆண்டில் ஜனவரி 18-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தைப்பூசத் திருவிழாவுக்கு கெடா மாநில அரசாங்கம் மீண்டும் விடுமுறை வழங்கியுள்ளது. இதற்கான முடிவை கெடா மாநில அரசாங்க ஆட்சிக் குழு எடுத்திருப்பதாக...

சுங்கை பட்டாணி: கோயில் இடிப்பு தற்காலிகமாக நிறுத்தம்

கோலாலம்பூர்: கெடா, ஜாலான் அவாமில் உள்ள ஒரு சிறிய கோயில், அகற்றப்படவில்லை என்றால் இடிக்கபப்டும் என்று அண்மையில் சுங்கை பட்டாணி நகராட்சி மன்றம் (எம்.பி.எஸ்.பி) தெரிவித்திருந்தது. அவர்கள் வெளியேற மூன்று நாட்கள் அது...

“சுங்கை உலார் தமிழ்ப்பள்ளி நிலத்தையும் கெடா மந்திரி பெசார் பறித்துக் கொள்வாரா” – இராமசாமி

ஜோர்ஜ் டவுன்: கூலிமில் அமைந்துள்ள சுங்கை உலார் தமிழ்ப்பள்ளி நிலம் பறிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி இன்று புதன்கிழமை (பிப்ரவரி 24) எச்சரிக்கை தெரிவித்தார். மந்திரி பெசார் முகமட் சனுசி...