இதற்கான முடிவை கெடா மாநில அரசாங்க ஆட்சிக் குழு எடுத்திருப்பதாக கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் அறிவித்தார்.
இருந்தாலும் இது நிரந்தர ஆண்டு விடுமுறை இல்லை. ஒவ்வோர் ஆண்டும் மாநில ஆட்சிக் குழு கூடி, தைப்பூசத்திற்கான விடுமுறையை வழங்குவதா இல்லையா என்ற முடிவை எடுக்கும்.
இந்த அறிவிப்பின் மூலம் தைப்பூசத்தைக் கொண்டாடும் சமூகத்தினர் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் சனுசி தெரிவித்தார்.
Comments