அம்னோ தலைவருமான அவரது விசாரணை மார்ச் 6-ஆம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்வேரா முன் நடைபெற்றது.
இருப்பினும், கொவிட்-19 பாதிப்பைத் தடுப்பதற்காக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அரசாங்கம் அமல்படுத்தியதைத் தொடர்ந்து இவ்வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டன.
நீதிபதிகள் ஜூன் 15 முதல் 30 நாட்களை நிர்ணயித்துள்ளனர். ஜூலை 2, 3, 13, மற்றும் 14; ஜூலை 27 முதல் 30 வரை; ஆகஸ்ட் 10 முதல் 14 வரை; ஆகஸ்ட் 24 முதல் 28 வரை மற்றும் செப்டம்பர் 21 முதல் 30 வரை இந்த வழக்கு விசாரணைகள் நடக்கும்.
சாட்சியமளிக்க அரசு தரப்பு இதுவரை 43 சாட்சிகளை அழைத்துள்ளது.