இறப்புகளின் எண்ணிக்கை 3,583- ஆகவும், மொத்த சம்பவங்கள் 118,447- ஆகவும் உள்ளன.
நாட்டில் பதிவான சம்பவ எண்ணிக்கையில், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமாகப் பாதிக்கப்பட்டதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
48,534 பேர் இந்த தொற்றிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும், தற்போது நாட்டில் செயலில் உள்ள சம்பவங்களின் எண்ணிக்கை 66,330- ஆக உள்ளது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
மார்ச் 25 அன்று அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, கடந்த வாரம் மீண்டும் மே 31 வரை நீட்டிக்கப்பட்டது.
Comments