புதிய விதிகளின் கீழ், ஒரு வாகனத்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை 1987- ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி காரின் இருக்கைகளைப் பொறுத்தது என்று அவர் கூறினார்.
“நான்கு பேர் அமரும் தனிநபர் காரில், ஓட்டுனர் உட்பட மூன்று பயணிகளை மட்டுமே அனுமதிக்கிறது. அதே நேரத்தில் எம்பிவி ஏழு பேரை ஏற்றிச் செல்ல முடியும்” என்று அவர் புத்ராஜெயாவில் ஓர் ஊடகச் சந்திப்பில் கூறினார்.
இருப்பினும், மற்ற நிபந்தனைகளுக்கு இடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் ஒரே வீட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
Comments