Home Tags நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

Tag: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

“சிகை அலங்கார நிலையங்களின் பிரச்சனைகளை கவனிப்பீர்” – எம்ஏபி கட்சியின் இளைஞர் பிரிவு கோரிக்கை

கோலாலம்பூர்: "மக்களின் சுகாதார பாதுகாப்பு கருதி அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு இணங்க நாட்டிலுள்ள சிகை அலங்கார நிலையங்கள் கடந்த பத்து வாரங்களாக மூடிக் கிடக்கின்றன. எனினும் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் வாடகை செலுத்தி...

பினாங்கில் நிபந்தனைகளை மீறி கூட்டுத் தொழுகையில் கலந்து கொண்ட 49 பேர் கைது

புக்கிட் மெர்தாஜம் : பினாங்கு மாநிலத்திலுள்ள புக்கிட் மெர்தாஜம் பகுதியில் நடமாட்ட கட்டுப்பாடு நிபந்தனைகளை மீறியதற்காக 49 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இங்குள்ள பள்ளிவாசல் ஒன்றில் வெளிநாட்டினர் பலர் கூட்டாக அமர்ந்து ஹஜ்ஜுப்...

அனுவார் மூசாவுக்கு, 2-வது முறையாக அபராதம் – 2 ஆயிரம் ரிங்கிட் செலுத்தினார்

கோலாலம்பூர் : கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அனுவார் மூசாவுக்கு, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறிய காரணத்திற்காக 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டு அந்த அபராதத்தையும் அவர் செலுத்தியிருக்கிறார் என டாங்க் வாங்கி...

“அனைத்து தொழில் துறைகளும் செயல்படுவதற்கு அனுமதி வழங்குங்கள்” – மைக்கி கோரிக்கை

கோலாலம்பூர் : நாட்டில் இயங்கும் அனைத்து தொழில் துறைகளும் தொடர்ந்து செயல்படுவதற்க்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தகர் தொழில்துறை சம்மேளனம் (MAICCI) கோரிக்கை விடுத்திருக்கிறது. "அரசாங்கம் அனைத்து...

பினாங்கு 2-ஆம் கட்ட மீட்சி நிலைக்கு புதன்கிழமை திரும்புகிறது

கோலாலம்பூர் : நாளை புதன்கிழமை ஜூலை 7-ஆம் தேதி முதல் பினாங்கு மாநிலம் 2-ஆம் கட்ட மீட்சி நிலைக்குத் திரும்பும் என தற்காப்புத்துறை அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி அறிவித்திருக்கிறார். கடந்த 7 நாட்களில் ஒவ்வொரு...

மொகிதின் யாசின் நம்பிக்கை : “2-ஆம் கட்ட மீட்சி நிலைக்கு விரைவில் திரும்புவோம்”

கோலாலம்பூர் : அறிவிக்கப்பட்ட ஐந்து மாநிலங்களை தவிர மேலும் சில மாநிலங்கள் குறிப்பிடத்தக்க விதத்தில் கொவிட்-19 நோய் தொற்றிலிருந்து மீட்சி  கண்டு வருவதால் விரைவில் நாடு முழுமையும் விரைவில் இரண்டாம் கட்ட மீட்சிப்...

கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு தொடங்கியது – தடுப்பூசி செலுத்த 3 பேர் காரில் செல்லலாம்

கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை ஜூலை 3-ஆம் தேதி முதற்கொண்டு ஜூலை 16-ஆம் தேதி வரையில் கிள்ளான் பள்ளத்தாக்கின் பெரும்பான்மையான பகுதிகள் "கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின்" கீழ் செயல்படத் தொடங்கின. காவல் துறை...

கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு : பேரங்காடிகளில் குவியும் மக்கள்

கோலாலம்பூர் : எதிர்வரும் ஜூலை 3-ஆம் தேதி முதற்கொண்டு ஜூலை 16-ஆம் தேதி வரையில் கிள்ளான் பள்ளத்தாக்கின் பெரும்பான்மையான பகுதிகள் "கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின்" கீழ் வருகின்றன என தற்காப்பு அமைச்சர்...

காணொலி : பிரதமரின் மீட்சி நிதி உதவிகள் என்ன?

https://www.youtube.com/watch?v=jasounaCg6I செல்லியல் பார்வை காணொலி | பிரதமரின் மீட்சி நிதி உதவிகள் என்ன? | 28 ஜூன் 2021 Selliyal Paarvai Video | PM's financial aid - Some features | 28...

150 பில்லியன் மீட்சித் திட்டம் : சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு கூடுதலாக 1,000 ரிங்கிட்

புத்ரா ஜெயா : பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின், இன்று திங்கட்கிழமை (ஜூன் 28) முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டிருப்பதை முன்னிட்டு 150 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு நிதி உதவித்...