வெள்ளிக்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் கட்டாயத் தனிமைப்படுத்தலில் அவர்கள் வைக்கப்படுவர் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
அவ்வாறு, வெளிநாட்டிலிருந்து திரும்பி வருபவர்கள் தனிமைப்படுத்தப்படும் செலவுகளை அவர்களே ஏற்க வேண்டும்.
(மேலும் தகவல்கள் தொடரும்)
Comments