பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் நண்பகல் அளவில் தனது பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தவிருக்கும் நிலையில், மொகிதினின் இந்த அறிவிப்பு மலேசிய அரசியல் களத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.
மொகிதினின் அறிவிப்பு ஆர்டிஎம், பெர்னாமா தொலைக்காட்சி, டிவி3, ஆஸ்ட்ரோ அவானி ஆகிய ஊடகங்களின் வழி நேரலையாக ஒலி, ஒளிபரப்பாகும்.
மீண்டும் இன்று இரவு 9.00 மணிக்கு மொகிதின் யாசினின் உரை மறு ஒலி, ஒளிபரப்பாக இடம் பெறும்.