அனைத்துலக அளவில் கடந்த ஆண்டு காற்று மாசுபாடு சார்ந்த பாதிப்புகளால் 476,000 குழந்தைகள் பலியாகியிருக்கின்றன. இந்தியாவில் மட்டும் 116,000 குழந்தைகள்உயிரிழந்துள்ளனர்.
காற்று மாசுபாடு காரணமாக இதய மற்றும் நுரையீரல் பாதிப்புகள் மேலும் அதிகரித்துள்ளன. இது தற்போது உலகம் சந்தித்திருக்கும் கொவிட்-19 தொற்றை விட இது மிக மோசமானதாகும் என்று ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
Comments