Home Tags காற்று தூய்மைக்கேடு

Tag: காற்று தூய்மைக்கேடு

புகைமூட்டம் – காற்று தூய்மை கேடு – மீண்டும் மலேசிய வான்வெளி பாதிப்பு

கோலாலம்பூர் : அண்டை நாடான இந்தோனேசியாவில் எழுந்த புகைமூட்டம், கடல் கடந்து சிங்கப்பூர் மலேசியாவுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் புகைமூட்டம் சூழ்ந்திருப்பதோடு காற்றின் தூய்மை கேடு அளவு...

உலகில் அதிக மாசடைந்த நகரமாக சியாங் மாய்

பாங்காக்: ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 7) உலகின் மிக மாசடைந்த நகரமாக சியாங் மாய் விளங்கியதாக ஐ.க்யூ ஏர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிக காற்று மாசுபட்ட 10 நகரங்கள்: சியாங் மாய், டாக்கா, யாங்கோன்,...

புது டில்லியில் காற்று மாசுபாடு மோசமடைந்துள்ளது

புது டில்லி: புது டில்லியை சுற்றி அமைந்துள்ள தொழிற்சாலைகள், வாகனப் பெருக்கம் காரணமாக காற்று தர குறியீடு தொடர்ந்து மிக மோசமடைந்துள்ளதாக காற்று தரம் மற்றும் பருவநிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு...

காற்று மாசுபாடு காரணமாக இந்தியாவில் அதிகமான குழந்தைகள் மரணம்

புது டில்லி: ஸ்டேட் ஆப் குளோபல் ஏர் (State of Global Air) அனைத்துலக அளவிலான காற்று மாசுபாடு குறித்து ஆய்வில், 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய...

டில்லி காற்று மாசுபாடு: தீ மூட்டுவதற்கான தடை சட்டங்கள் மீறப்படுகின்றன!

தீ மூட்டுவதற்கான தடை சட்டங்கள் இருந்தபோதிலும், பஞ்சாபிலும் ஹாரியனாவிலும் தீ மூட்டப்படுகிறது.

அபாயகரமான காற்று மாசுபாட்டினால் டில்லியில் அன்றாட வாழ்க்கை முடக்கம்!

புது டில்லி: நேற்று ஞாயிற்றுக்கிழமை புது டில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களில் காற்று மாசுபாடு மிக மோசமான அளவை எட்டியது குறிப்பிடத்தக்கது. இந்திய தலைநகரில் உள்ள அதிகாரிகள் பொது சுகாதார அவசரநிலையை...

புகை மூட்டம் : 2 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டன – 2 மில்லியன் மாணவர்கள்...

மோசமான புகைமூட்டத்தால் இந்த வாரம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டிருப்பதைத் தொடர்ந்து சுமார் 2 மில்லியன் மாணவர்கள் தங்களின் பள்ளிக் கல்வியைத் தொடர முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

செயற்கை மழை மூலம் சிலாங்கூரில் புகை மூட்டம் கையாளப்படும்!

இருநூறுக்கும் மேற்பட்ட காற்று மாசுபாடு குறியீட்டு பதிவான பகுதிகளில், செயற்கை மழையை ஏற்படுத்த சிலாங்கூர் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

புகை மூட்டம்: மலேசியா இந்தோனிசியாவை குறைக் கூறவில்லை, உதவ முற்படுகிறது!

புகை மூட்டம் காரணமாக மலேசியா இந்தோனிசியாவை குறைக் கூறவில்லை என்றும், மாறாக உதவ முற்படுகிறது என்றும் இந்தோனிசியாவிற்கான மலேசிய தூதர் தெரிவித்தார்.

புகை மூட்டம்: கிள்ளானில் 3 பள்ளிகள் மூடப்பட்டன!

கிள்ளான் பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று தூய்மைக்கேடு, பதிவானதால் மூன்று பள்ளிகள் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளன.