இந்த சந்திப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரியும், பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமுவும் நாளைய கூட்டத்திற்கான அழைப்பைப் பெற்றுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
நாளைக் காலை 9.30 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகளை மொகிதின் யாசின் அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Comments