Home One Line P1 மலேசியக் கவிஞர் வீரமான் காலமானார்

மலேசியக் கவிஞர் வீரமான் காலமானார்

1884
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசியாவின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவரும், தனது அற்புதமான பல கவிதைகளால் மலேசியத் தமிழ் கவிதை உலகை செழுமைப்படுத்தியவருமான கவிஞர் வீரமான் இன்று திங்கட்கிழமை (26 அக்டோபர் 2020) உடல் நலக் குறைவால் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரின் இறுதிச் சடங்குகள் குறித்த விவரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும்.

(மேலும் விவரங்கள் தொடரும்)

#TamilSchoolmychoice