Home One Line P1 சீனப் புத்தாண்டின் போது குடும்பமாக கூட்டம் கூடுவதற்கு அனுமதியில்லை

சீனப் புத்தாண்டின் போது குடும்பமாக கூட்டம் கூடுவதற்கு அனுமதியில்லை

449
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சீனப் புத்தாண்டின் போது குடும்பமாக ஒன்றுகூடுவது இம்முறை அனுமதிக்கப்படாது என்று தற்காப்பு அமைச்சஸர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

கொவிட் -19 தொற்று காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

கொண்டாட்டங்கள் ஒரே வீட்டு உறுப்பினர்களுடன் மட்டுப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

வீடு வீடாக செல்வது, மாவட்ட இடையேயான பயணம், மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பயணம் அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளன என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

 

Chinese New Year is traditionally a time for grand family reunions, but such festivities will not be allowed this year in light of the Covid-19 pandemic.

Senior Minister (Security Cluster) Ismail Sabri Yaakob said celebrations will be confined to members of the same household.

Visitations, interdistrict travel, and interstate travel are all prohibited, he told a press conference today.