இந்த ஆண்டுக் கூட்டத்திற்கு மனித வள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி கூட்டத்தைத் தொடக்கி வைப்பார்.
ஆண்டுக் கூட்டத்தின் சிறப்பு அங்கமாக தங்க விருதளிப்பு விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான விருதை எழுத்தாளர்கள் கு.தேவேந்திரன், எல்.எஸ்.மனோகரன், மு.சீரியநாதன், குமாரி கஸ்தூரி ஆகியோர் பெறுகின்றனர்.
Comments