முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள், அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அண்மையில், செங்கல்பட்டில் சில தினங்களுக்கு முன், பிராணவாயு பற்றாக்குறையால் 13 பேர் உயிரிழந்தனர்.
Comments