அதே போன்று, நடமாடும் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளும் அடுத்த வாரத்தில் தொடங்கப்படும் எனவும் அனுவார் மூசா தெரிவித்தார்.
பண்டார் துன் ரசாக்கில் உள்ள 4 பொது வீடமைப்பு அடுக்குமாடி மண்டபங்களில் இலவச பரிசோதனைத் திட்டம் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Comments