Home நாடு மாக்சிமஸ் ஓங்கிலி மாமன்னரைச் சந்தித்தார்

மாக்சிமஸ் ஓங்கிலி மாமன்னரைச் சந்தித்தார்

377
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பார்டி பெர்சாத்து சபா (பிபிஎஸ்) தலைவர் மாக்சிமஸ் ஓங்கிலி மாமன்னரைச் சந்திக்க அரண்மனை வந்தடைந்தார்.

மாக்ஸிமஸ் ஒரு கருப்பு வெல்பயர் காரில் அரண்மனைக்கு வந்தார். மாமன்னரைச் சந்திக்கும் இறுதி தலைவர் ஓங்க்கிலி என்று கருதப்படுகிறது.

முன்னதாக, காலையில் அம்னோ தலைவர் அகமட் சஹிட் ஹமிடி, மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் ஆகியோர் மாமன்னரைச் சந்தித்தனர்.