இதனால் கடைசி நேர சிக்கலகளைத் தவிர்க்கலாம் என்று தேர்தல் ஆணைய துணைத்தலைவர் டத்தோ வான் அகமத் வான் ஓமார் தெரிவித்துள்ளார்.
மேலும் அஞ்சல் வாக்களார்கள் தாங்களே தனிப்பட்ட முறையில், அஞ்சல் வழியாக தங்களது வாக்குகளை அனுப்பி வைக்கலாம் ஆனால் மலேசிய தூதரகங்களின் மூலம் அனுப்பும் போது அவை சம்பந்தப்பட்ட தொகுதிகளை சரியான நேரத்தில் வந்தடையும்.
மேலும் வெளிநாடுகளில் வாழும் மலேசியர்கள் தங்கள் வாக்குகளைப் பாதுகாப்பான முறையில் செலுத்த சம்பந்தப்பட்ட மலேசியத் தூதரகங்கள் உதவி செய்யும் என்று தெரிவித்துள்ளார்.
Comments