இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 24) போர்ட்டிக்சனுக்கு வருகை மேற்கொண்ட கைரி இந்த அறிவிப்பை விடுத்தார். இது குறித்து பிரதமருக்குத் தெரிவித்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சாப்ரி சில நாட்களுக்கு முன்னர் உரையாற்றும்போது கோவிட்-19 நிபந்தனைகளில் 3 முக்கிய அம்சங்களில் தளர்வுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
Comments