எதிர்வரும் சனிக்கிழமை ஜூலை 2-ஆம் தேதி பிற்பகல் 3.00 மணிக்கு உப்சி பல்கலைக் கழகத்தின் டேவான் எஸ்ஐடிசி மண்டபத்தில் நடைபெறுகிறது. மனித வள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் இந்த நிகழ்ச்சியை அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றுவார்.
Comments