அந்தச் சந்திப்பில் தேசிய முன்னணியும், சரவாக்கின் ஜிபிஎஸ் கூட்டணியும் தாம் அமைக்கவிருக்கும் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெறவிருக்கின்றன என அன்வார் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து துணைப் பிரதமர் பதவி அம்னோவுக்கும், ஜிபிஎஸ் கூட்டணிக்கும் வழங்கப்படும் எனவும் அன்வார் கோடி காட்டினார்.
Comments