ஸ்ரீ பெர்டானா ஏற்கனவே நல்ல நிலையில் இருந்த போதிலும், மொகிதின் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அன்வார் குறிப்பிட்டார்.
இவ்வளவு பெரிய தொகையை மக்கள் நலத் திட்டங்களுக்காக செலவிட்டிருக்கலாம் எனவும் அன்வார் தெரிவித்தார். ஸ்ரீ பெர்டானாவில் மேம்பாடுகளுக்காக செலவழிக்கப்பட்ட பணம் மொகிதினின் உறவினர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வாயிலாக செலவிடப்பட்டது என்றும் அன்வார் தெரிவித்தார்.
Comments