இதன் காரணமாக, நாளை வெள்ளிக்கிழமை வரை பணயக் கைதிகள் விடுதலை நடைபெற வாய்ப்பில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் காசா வட்டாரத்தின் மிகப் பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குநரை இஸ்ரேலிய இராணுவம் கைது செய்துள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போராட்டத்தால் இதுவரையில் பல குழந்தைகள் மரணமடைந்திருக்கின்றன.
Comments