பாரத ரத்னா பெறும் சரண் சிங், நரசிம்ம ராவ் இருவரும் முன்னாள் இந்தியப் பிரதமர்களாவர். நரசிம்ம ராவ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பதும் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
வேளாண்மைத் துறையில் பசுமைப் புரட்சிகள் செய்த அறிவியலாளர் சுவாமிநாதன் பாரத ரத்னா பெறும் மற்றொரு பிரமுகராவார். இவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். எம்ஜிஆருக்குப் பின்னர் பாரத ரத்னா பெறும் தமிழ் நாட்டுக்காரராக இவர் கருதப்படுகிறார்.
Comments