இதைத் தொடர்ந்து மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இஸ்மாயில் ஹானியேயைத் தொடர்பு கொண்டு தன் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.
மலேசியா இந்தத் தாக்குதல் தொடர்பில் கடும் கண்டனங்களையும் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தீர்மானத்தையும் மீறி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது கடும் கண்டனங்களை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.
Comments