கல்வித் துறையில் நீண்ட காலம் பணியாற்றிய நாராயணசாமி தமிழ்க் கல்வி வளர்ச்சிக்காக பெரும் பங்களிப்பை வழங்கியிருக்கிறார். கற்றல், கற்பித்தல் துறையிலும் அவர் நிபுணத்துவம் பெற்றிருந்தார். கலைச் சொல்லாக்கம் துறையிலும் அவர் தன் பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.
Comments