Home உலகம் தலிபான்கள் பேச்சு வார்த்தைக்கு அழைத்தால், அக்கறையுடன் பரிசீலிக்கப்படும்: நவாஸ் ஷெரீப்

தலிபான்கள் பேச்சு வார்த்தைக்கு அழைத்தால், அக்கறையுடன் பரிசீலிக்கப்படும்: நவாஸ் ஷெரீப்

430
0
SHARE
Ad

nawasலாகூர், மே 21- பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள், எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமராகப்போகிறவரான நவாஸ் ஷெரீப் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டில் தீவிரவாதத்தால் நிறைய பேரை நாம் இழந்து இருக்கிறோம். இதனால், நம் நாட்டின் பொருளாதாரமும் சீர்குலைந்து இருக்கிறது.

#TamilSchoolmychoice

தலிபான்கள் பேச்சு வார்த்தைக்கு கோரிக்கை விடுத்தால் அது கணிவுடன் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

மேலும் தீவிரவாதத்தை, அரசின் அதிகாரத்தையும், ஆயுதத்தையும் வைத்து தீர்வு காண முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.