இந்த தேர்தலில் போட்டியிட்ட ஆர்.பாலகிருஷ்ணன், கே.பி.சாமி, ஏ.கோவிந்தராஜூ, எஸ்.நடராஜன் ஆகிய நால்வரும் தோல்வியடைந்தனர்.
டான்ஸ்ரீ டத்தோ சி.சுப்ரமணியம் (படம்) நீண்ட காலமாக நேசா கூட்டுறவுக் கழகத்தின் தலைவராக இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 250 பேராளர்கள் இன்று நடைபெற்ற தேர்தலில் வாக்களித்தார்கள்.
Comments