பெங்களூர், செப்.30- பெங்களூர் புறநகர், மண்டியா ஆகிய பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.
மண்டியாவில் உள்ள சர்.எம்.விசுவேஸ்வரய்யா விளையாட்டு மைதானத்தில் பகல் 2 மணிக்கு நடைபெறும் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் சோனியா கலந்து கொண்டு பேசுகிறார்.
இதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் மைசூர் வரும் சோனியா காந்தி அங்கிருந்து உலங்கு வானூர்தியில் தூபினகரே பகுதிக்கு வருகிறார்.
அங்கிருந்து கார் மூலம் மண்டியாவில் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தை வந்து அடைகிறார்.
Comments