Home இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து காங்கிரஸ் இன்று இறுதி கட்ட முடிவு எடுக்கும்

காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து காங்கிரஸ் இன்று இறுதி கட்ட முடிவு எடுக்கும்

361
0
SHARE
Ad

94f6f996ec3a866ce6d587d28bd5b809_XL

புது டில்லி, நவம்பர் 8- காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பான பிரச்சனைக்கு இறுதி முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. டில்லியில் காங்கிரஸ் உயர்மட்ட குழு இன்று கூடுகிறது. கூட்டத்தில் இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டில் புறக்கணிப்பதா?, ஆதரிப்பதா? என இறுதி கட்ட முடிவினை அறிவிக்க உள்ளது.

பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸின் முடிவு பாரபட்சமற்றதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.