போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் அப்புறப்படுத்தினர். முன்னதாக வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனை கேமரூன் சந்தித்து பேசினார். இறுதிப் போரின் போது தாக்குதலுக்குள்ளான இடங்களையும் கேமரூன் பார்வையிட்டார். போர்க்குற்றம் குறித்து காமன்வெல்த் மாநாட்டில் பிரச்சனை எழுப்பப்படும் என கேமரூன் கூறியிருந்த நிலையில் தமிழர் பகுதியில் அவர் பயணம் மேற்கொண்டிருப்பது இலங்கை அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது
Comments