இந்தியாவைச் சேர்ந்த அந்த 8 பேரும் 22 முதல் 38 வயதுடையவர்கள் என்று கூறப்படுகிறது. அதில் 3 பேர் நேற்று மதியம் 2.30 மணியளவில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
மேலும், கலவரத்தில் தொடர்புடையர்கள் கைது செய்யப்படலாம் என்று நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் காவல்துறை தெரிவித்தது.
இதனிடையே, கைது செய்யப்பட்ட இந்திய நாட்டைச் சேர்ந்த 24 பேர், நேற்று மதியம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். தற்போது அவர்கள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments