Home Tags சிங்கப்பூர் கலவரம்

Tag: சிங்கப்பூர் கலவரம்

லிட்டில் இந்தியா கலவரம்: விசாரணைக் குழுவின் 8 பரிந்துரைகளையும் சிங்கப்பூர் ஏற்றுக்கொண்டது!

சிங்கப்பூர், ஜூலை 8 - கடந்த ஆண்டு டிசம்பர் 8 -ம் தேதி, சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக, சிறப்பு விசாரணைக் குழு வெளியிட்ட 8 பரிந்துரைகளை சிங்கப்பூர் அரசாங்கம்...

சிங்கப்பூர் கலவரம்: இந்தியருக்கு 5 மாத சிறை தண்டனை!

சிங்கப்பூர், ஜூன் 24 - கடந்த டிசம்பர் மாதம் சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் ஏற்பட்ட கலவரத்தில், காவல்துறையினரை செயலபட விடாமல் இடையூறு விளைவித்ததற்காக இந்திய நாட்டைச் சேர்ந்த மகாலிங்கம் தவமணி என்ற 27...

சிங்கப்பூர் கலவரம்: இந்தியருக்கு 15 வார சிறை!

சிங்கப்பூர், பிப் 11 - லிட்டில் இந்தியாவில் கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி நடந்த கலவரத்தில் ஈடுபட்ட, கட்டுமானத் தொழிலாளி ஒருவருக்கு 15 வார சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் எச்சரிக்கையை...

சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட புதிய சட்டம்!

சிங்கப்பூர், ஜன 21 - கடந்த மாதம் சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் நடந்த கலவரத்தைத் தொடர்ந்து அங்கு பொதுமக்களின் பாதுகாப்பையும், அமைதியையும் நிலை நாட்ட காவல்துறைக்கு சிறப்பு அதிகாரத்தை வழங்கும் தற்காலிக சட்டம் ஒன்று இயற்றப்படவுள்ளது. இந்த...

சிங்கப்பூர் கலவரத்தில் ஈடுபட்ட 52 இந்தியர்கள் நாடு கடத்தப்படுகின்றனர்

சிங்கப்பூர், டிசம்பர் 18-  சிங்கப்பூரில் நடந்த கலவரம் தொடர்பாக, இந்தியாவைச் சேர்ந்த 52 பேரும் வங்கதேசத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 53 பேரையும் சிங்கப்பூர் அரசு அவர்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப உத்தரவிட்டு...

சிங்கப்பூர் கலவரம்: விபத்து நடந்த இடத்தில் பொதுமக்கள் அஞ்சலி!

சிங்கப்பூர், டிச 12 - சிங்கப்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த கலவரத்திற்குக் காரணமாக இருந்த சாலை விபத்தில் இறந்த இந்திய நாட்டைச் சேர்ந்த சக்திவேல் குமாரவேலு என்ற நபரின் புகைப்படம் தாங்கிய...

சிங்கப்பூர் கலவரம்: மேலும் 8 இந்தியர்கள் கைது! விசாரணை தீவிரம்!

சிங்கப்பூர், டிச 11 - லிட்டில் இந்தியா கலவரம் தொடர்பாக நேற்று மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டதோடு, தீவு முழுவதும் 10 க்கும் மேற்றபட்ட தங்குமிடங்களில் வாழும் 3,700 அந்நியத் தொழிலாளர்களிடமும்...

சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் மதுவுக்குத் தடை!

சிங்கப்பூர், டிச 11 - சிங்கப்பூரிலுள்ள லிட்டில் இந்தியா என்ற இடத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு நடந்த கலவரம் காரணமாக, இவ்வார இறுதியில் அந்த பகுதிகளில் மதுவுக்கு முழு தடை விதிக்கப்படும்...

சிங்கப்பூர் கலவரம்: அமைதி காக்குமாறு இந்தியா வேண்டுகோள்!

கோலாலம்பூர், டிச 10 -  லிட்டில் இந்தியாவில் ஏற்பட்ட கலவரம் தொடர்பில், அமைதி காக்குமாறு சிங்கப்பூர் அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து சிங்கப்பூரிலுள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “லிட்டில் இந்தியாவில் விபத்தில்...

சிங்கப்பூர் கலவரம்: கைது செய்யப்பட்ட 28 பேரில் ஒருவர் மலேசியர்!

கோலாலம்பூர், டிச 10 - சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் கடந்த ஞாயிறு இரவு நடந்த கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 28 பேரில் மலேசியர் ஒருவரும் உள்ளார் கூறப்படுகிறது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர்...