இந்நிலையில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு நேற்று முந்தினம் காலை முதல் அவரது புகாரைக் கண்டித்தும், அசிங்கமாகப் பேசியும் கொலை மிரட்டலையும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் விடுப்பதாகச் சேகர் தரப்பு கூறியுள்ளது.
மேலும் இது தொடர்பாகத் தனது கட்சித் தலைவர் பொன். ராதாகிருஷ்ணனுக்குத் தெரிவித்திருப்பதாகவும், காவல்துறைக்கு புகார் அனுப்பியிருப்பதாகவும் சேகர் கூறியுள்ளார்.
Comments