5-வது நாளாக இன்று காஷ்மீரில் சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.
ஸ்ரீநகரில் உள்ள லால்பஜார், ஓக்புரா, நிதின் ஆகிய 3 போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டது.
பல இடங்களில் தொடர்ந்து 5-வது நாளாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
Comments